Preetha

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

கூட்டுறவுத் துறையில் தொடர்ந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது- அமைச்சர் பெரியகருப்பன்

"கூட்டுறவுத் துறை சங்க தேர்தல் 60% பேர் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை இணைத்துள்ளனர். மீதமுள்ள 40% பேர் தங்களது அடையாள அட்டைகளை இணைத்த பிறகு தான் தேர்தலை நடத்த முடியும்...

கோவை: டிப்பர் லாரி மோதி ஆசிரியை பலி

கோவை உக்கடம் அருகே டிப்பர் லாரி மோதி தனியார் பள்ளி ஆசிரியை பலியானர்.கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – புனித் பாண்டியன் ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது...

ஆவடி: 1.5 வயது பெண் குழந்தை பலி

பால் குடித்தபோது 1.5வயது பெண் குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானது.ஆவடி அருகே பட்டாபிராம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பிரபு. இவர் தனது மனைவியுடன் வண்டலூரில் உள்ள தனது உறவினர்...

தங்கம் விலை குறைவு – இல்லத்தரசிகளுக்கு ஆறுதல்  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு...

மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு – மோடி, ராகுல்காந்தி வாழ்த்து

இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.18-வது மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு கடந்த...