Preetha

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்....

இட ஒதுக்கீட்டை பின்பற்றி நீதிபதிகள் நியமனம் – சென்னை உயர்நீதிமன்றம்

முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி, 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10 ஆம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக இருந்த...

சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில்...

ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் வேண்டும் – திருமாவளவன் அறிக்கை

தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும்; அதுவரை உச்சநீதிமன்றம் 2018 இல்...

கோயிலில் இலவச தரிசனம் கேட்டவருக்கு ஐகோர்ட் கண்டனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி “ஸ்படிக லிங்க தரிசனம்” செய்ய இலவசமாக அனுமதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர் கோபி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இலவச தரிசனம் செய்ய அனுமதி கோரி...

மதுரை: இளம்பெண் எரித்து கொலை

மதுரை வைகையற்றுப்பகுதியில் இளம்பெண் உடல் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுடன் பணிபுரிந்த கொத்தனார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை பிடித்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் மேல சக்குடி...