Preetha
Exclusive Content
கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!
கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...
வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...
ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...
பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி
நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்
எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின்...
வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்
வடகொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம்...
முருகபக்தையின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த மயில் – வைரலாகும் வீடியோ
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யாப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய எல்லம்மாள் பூ வியாபாரம் செய்து வருகிறார்.முருகரின் தீவிர பக்தையான எல்லம்மாள் விரதம் இருந்து கடந்த 8 ஆம் தேதி திருவள்ளூர்...
வாரணாசியில் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமராக பதவியேற்ற மோடி முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை அன்று...
நகர சரக்கு போக்குவரத்து திட்டம் – குழு அமைப்பு
சென்னை பெருநக நகர சரக்கு போக்குவரத்து திட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள்...
பிரிட்டன் பணக்காரரான இந்துஜா குடும்பத்தின் மீது வழக்கு
பிரிட்டன் பணக்காரராக அறியப்படும் இந்தியாவை சேர்ந்த அஜய் இந்துஜா குடும்பத்தினர் வீட்டு பணியாளருக்கு உரிய ஊதியம் வழங்காமல் பணி சுரண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரிட்டனின் முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த...
இரயில் விபத்துகளைத் தடுக்க ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு கடிதம் – கலாநிதி வீராசாமி
இரயில் விபத்துகளைத் தடுப்பதற்கான மூன்று காரணிகளை வலுப்படுத்த ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா இரயில் விபத்தைப் போல,...
