Preetha

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் – ஆவடி கமிஷனர்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறோம் என ஆவடி கமிஷனர் சங்கர் பேட்டி அளித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 180 சவரம் நகை மற்றும் 36 செல்போன்களை...

ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி...

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

பெங்களூரில் அமேசான் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த ஐடி தம்பதி அதில் பாம்பு ஒன்று சீரியதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தம்பதி வீடியோ கேம்...

துப்புரவு பணியாளர் மகள்.. நகராட்சி ஆணையர்

தந்தை துப்புரவுப் பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்.. சாதித்துக் காட்டிய மகள் துர்கா...நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகள், நகராட்சி ஆணையராக பதவி ஏற்க இருக்கும் நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம்...

எஸ்.ஆர்.எம். கட்டுப்பாட்டில் உள்ள விடுதியை நாளை வரை காலி செய்ய தடை – மதுரை நீதிமன்றம்

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்ய தடை கோரிய வழக்கை நாளை ஒத்திவைத்து நாளை வரை விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை...

பள்ளிகளில் ஜாதி பெயர்களை அகற்ற பரிந்துரை

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழு தனது...