Preetha
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என...
தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் – மேயர் பிரியா
சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு, இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைத்து வைக்க புதிய மாட்டுத்தொழுவம் மாநகராட்சியால் உருவாக்கப்படும் என மேயர் பிரியா...
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் – அமெரிக்க சுகாதார நிபுணர்கள்
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்றை விட மிக மோசமான நிலையை பறவை காய்ச்சல் நுண்ணுயிரி ஏற்படுத்தும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின்...
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இன்று மின்னஞ்சல் மூலம் மருத்துவமனைக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.அதனை...
வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்....
வயநாடு : பிரியங்காவுக்கு எதிராக இடதுசாரி போட்டியா?
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். இந்த அறிவிப்பை கேரள காங்கிரஸ் வரவேற்றுள்ளது.கேரளாவின் வயநாடு தொகுதியிலும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகள்...
