Preetha
Exclusive Content
சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில்...
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…
நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை...
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால்...
உத்தரப்பிரதேசம்: பெற்றோரின் மூட நம்பிக்கையால் 14 வயது சிறுவன் பலி!!
உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியையும்,...
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தில், குண்டு வெடிக்கும் என்று சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளின்...
உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெம்போ டிராவலர் வேனில்...
செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில்...
பூட்டை உடைத்து 45 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை
மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள 10 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி...
குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகம்…
குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலம் முடிவடைந்ததால் ஓட்டலை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓட்டலை திரும்ப ஒப்படைக்க மறுத்து...
தொடர் மழையால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு
தொடர் மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 5 பேரை பேரிடர் மேலான் படையினர் தேடி வருகின்றனர்.வடக்கு சிக்கிமில் சில நாட்களாக...
