Preetha

Exclusive Content

இமாச்சலில் வெளுத்து வாங்கும் கனமழை: சிம்லாவில் நிலச்சரிவு – கார்கள் மண்ணில் புதைந்தன!

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பெய்த மிதமான முதல் கனமழை...

“ரீல் விடுவதைக் குறைத்து முதலமைச்சராகச் செயல்படுங்கள்” – விஜய் மீது டிடிவி தினகரன் கடுமையான தாக்குதல்!

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி...

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜூலை 17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பசுமைப் போக்குவரத்து மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவின்...

“விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர்”: மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

"நமது மண்ணில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலில் விடுதலைக் கனலை மூட்டிய மாபெரும்...

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும்...

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா – கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; ஒரு கி.மீ நடந்து சென்று மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்...

மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில், குண்டு வெடிக்கும் என்று சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளின்...

உத்தராகண்ட்: வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநில வேன் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே அலக்நந்தா ஆற்றில் டெம்போ டிராவலர் கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெம்போ டிராவலர் வேனில்...

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த ஆவடி சார் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளையைச் சேர்ந்த சுகந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில்...

பூட்டை உடைத்து 45 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை

மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள 10 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி...

குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகம்…

குத்தகை காலம் முடிந்தது! எஸ்.ஆர்.எம். நிறுவனம் அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலம் முடிவடைந்ததால் ஓட்டலை கையகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஓட்டலை திரும்ப ஒப்படைக்க மறுத்து...

தொடர் மழையால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு

தொடர் மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 5 பேரை பேரிடர் மேலான் படையினர் தேடி வருகின்றனர்.வடக்கு சிக்கிமில் சில நாட்களாக...