Preetha
Exclusive Content
“வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்ற விஜய் தான் நாட்டின் தீய சக்தி!” – அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கடும் தாக்கு!
"வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் வாங்கி அதற்கு முறைப்படி வரி கட்டாமல் நீதிமன்றத்திற்குச்...
“கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகிறது தவெக” – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி பொதுநல வழக்கு!
அரசியல் பிரசாரத்திற்காகப் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி,...
நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!
நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் தர மறுத்த...
வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாப பலி!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவுக்கு அருகே இந்தியச் சுற்றுலாப் பயணிகள்...
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் – கொடிமரத்தின் கீழ் 150 ஆண்டுகள் பழமையான செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், புகழ்பெற்ற திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் அண்மையில்...
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!
ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில்...
குவைத் தீ விபத்து – தமிழர்கள் 7 பேரின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு
குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கொச்சி கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ பரிசோதனையின் போது அவரது மனைவி சுனிதா வீடியோ...
அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் – ஆ.ராசா
அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை தற்போது அந்த சாசனத்தையே முத்தமிட வைத்துள்ளது திமுக கூட்டணி என அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று...
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்....
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10...
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை...
