Preetha
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு
அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க,...
கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா?
கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியளில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். அதில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அந்த...
ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் – சம்பவ இடத்தில் ஆய்வு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி ஐஜி அன்பு, எடிஜிபி வெங்கட்ராமன், எஸ்பி முத்தரசி மற்றும் ஆய்வாளர் உலக ராணி...
கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் – மனைவி கதறல்
கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் என்று குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இராயபுரத்தை சேர்ந்த சிவ சங்கரனின் மனைவி கதறியுள்ளார்.குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர...
குவைத் தீ விபத்து – முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பலி
குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்த சோகத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி...
வெளிமாநில பதிவெண் – ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை
நாளை முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. மேலும் ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் இல்லாமல் இயங்கினால் நாளையில் இருந்து சிறைபிடிக்கப்படும்...
