Preetha

Exclusive Content

திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!

"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...

“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!

"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...

55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!

தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி...

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க,...

கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா?

கேரளா வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியளில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். அதில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அந்த...

ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் – சம்பவ இடத்தில் ஆய்வு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி ஐஜி அன்பு, எடிஜிபி வெங்கட்ராமன், எஸ்பி முத்தரசி மற்றும் ஆய்வாளர் உலக ராணி...

கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் – மனைவி கதறல்

கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் என்று குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இராயபுரத்தை சேர்ந்த சிவ சங்கரனின் மனைவி கதறியுள்ளார்.குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர...

குவைத் தீ விபத்து – முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பலி

குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்த சோகத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி...

வெளிமாநில பதிவெண் – ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

நாளை முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. மேலும் ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் இல்லாமல் இயங்கினால் நாளையில் இருந்து சிறைபிடிக்கப்படும்...