Preetha

Exclusive Content

மகளிர் உரிமைத்தொகையை வைத்து, மளிகை கடைக்குகூட செல்ல முடியாது – அதிமுக எம்.பி நக்கல்

அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சர்ச்சை கருத்து தெரிவித்தது மகளிர் மத்தியில் கொந்தளிப்பை...

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது...

இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜய் தனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அரசியல் தெரியவில்லை என்று சொல்ல...

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த...

சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி

சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும்...

 நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர்...

போலி ஆவணம் தயாரித்த வழக்கு – பாஜக நிர்வாகி கைது

தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான வில்லிவாக்கம் பாஜக...

நாய்களுக்கு தனி விமான சேவை – கூடுதலாக 5 இடங்களுக்கு சேவை விரிவு

செல்லப்பிராணியான நாய்களுக்கென தனி விமான சேவையை அறிமுகப்படுத்தி இருந்த பார்க் ஏர் நிறுவனம் கூடுதலாக 5 இடங்களுக்கு தனது சேவையை விரிவு படுத்தி உள்ளது.நாய்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி பலரும் வளர்த்தாலும்...

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம்

பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம். விரும்பி சாப்பிட்ட உணவால் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருகருணை கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 28. இவர் அந்த...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குண்டூர் ஸ்ரீநகரில் உள்ள பொருகடா அனில் என்பவர் இந்திய குடியரசு கட்சியின் மாநில...

குவைத் தீ விபத்து – முதலமைச்சர் ஆலோசணை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முகாம் அலுவலகத்தில் சந்தித்து ஆலொசணை மேற்கொண்டு வருகின்றனர்.குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...

குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத் 6 மாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குவைத்தில்...