raj

Exclusive Content

“அடியோடு சரிந்த டிரம்ப் செல்வாக்கு!” – சொந்த நாட்டு மக்களே கடும் கோபத்தில்; அமெரிக்க அதிபரின் மக்கள் ஆதரவு 33% ஆக வீழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள்...

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும்,...

“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில்...

சட்டமன்றத்தில் விஜய் ‘டிஸ்கோ டான்ஸ்’: 100 நாள் ஆட்சியின் ‘பில்ட்-அப்’ குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் காட்டமான விமர்சனம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது...

“மோடியையே மிரட்டிய விஜய்!” – வட இந்தியாவை அதிர வைக்கும் மாயைகளும், திட்டமிடப்பட்ட அரசியல் வியூகமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த...

‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக்...

நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது – ஜவாஹிருல்லா!

நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டின் மாணவக் கண்மணிகளின்...

பும்ரா வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான் அணி – இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட்...

செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது நெடும்பிறை கிராமம்....

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!

நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும்...

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு...