raj

Exclusive Content

“அடியோடு சரிந்த டிரம்ப் செல்வாக்கு!” – சொந்த நாட்டு மக்களே கடும் கோபத்தில்; அமெரிக்க அதிபரின் மக்கள் ஆதரவு 33% ஆக வீழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள்...

“ஜனநாயகத்தில் கருத்துரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை!” – காவல் துறையின் போக்கை கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும்,...

“காரும் இல்ல, வேலையும் இல்லனு பச்சைப் பொய்!” – சட்டப்பேரவையில் சிக்கிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில்...

சட்டமன்றத்தில் விஜய் ‘டிஸ்கோ டான்ஸ்’: 100 நாள் ஆட்சியின் ‘பில்ட்-அப்’ குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் காட்டமான விமர்சனம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது...

“மோடியையே மிரட்டிய விஜய்!” – வட இந்தியாவை அதிர வைக்கும் மாயைகளும், திட்டமிடப்பட்ட அரசியல் வியூகமும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த...

‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக்...

அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது – ராமதாஸ்!

அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான...

குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது – மு.க.ஸ்டாலின்!

குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது...

திருப்பணிகளை பொறுத்தவரை இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது – சேகர் பாபு!

 திருப்பணிகளை பொறுத்தவரை இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு...

ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி

நரேந்திர மோடி இன்று இரவு நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு...

தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது

மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை வனத்துறையினர் உதவியுடன் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தாயை பிரிந்த குட்டி யானை அங்கும் இங்கும் அலைந்து...