raj
Exclusive Content
அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான்...
“33,000 வாக்குகள் தான்…” – கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி பதில்!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமீபத்தில் அதிமுக மீது...
70 தொகுதிகளில் தனித்துப் போட்டி! – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த கையோடு, புதிய...
“தவெக-வின் அறிவிப்புகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” – கோவையில் வானதி சீனிவாசன் காட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை மற்றும் அரசியல் அறிவிப்புகள் குறித்து...
“திமுகவின் சாதனைகளைச் சொன்னாலே வெற்றி உறுதி!” – சிவகங்கையில் கருணாஸ் அதிரடிப் பிரச்சாரம்
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பாக சிவகங்கை தொகுதியில்...
அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தாம்பரம்...
அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது – ராமதாஸ்!
அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான...
குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது – மு.க.ஸ்டாலின்!
குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது நீட் விலக்கு மசோதா காத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆளுநர் தரப்பில் அதிக காலதாமதத்திற்கு பிறகு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக தற்போது...
திருப்பணிகளை பொறுத்தவரை இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது – சேகர் பாபு!
திருப்பணிகளை பொறுத்தவரை இதுவரை 1740 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்று இருக்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு...
ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை!
ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி
நரேந்திர மோடி இன்று இரவு நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு...
தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது
மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை வனத்துறையினர் உதவியுடன் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தாயை பிரிந்த குட்டி யானை அங்கும் இங்கும் அலைந்து...
