raj
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் – மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்!
334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்,...
பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை பேட்டி!
பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜகவை மக்கள்...
பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!
பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போது பேசிய அவர், அதிமுக குறித்து பேச...
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது – பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் கூறியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை;...
மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் – மனோ தங்கராஜ் பேட்டி!
மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை...
அண்ணாமலை வெற்றி பெறுவார் – பந்தயம் விட்ட நபர் நடுரோட்டில் மொட்டை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பந்தயத்தில் தோல்வியடைந்த பாஜக நிர்வாகி நடுரோட்டில் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முந்திரித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் . இவர்...
