raj

Exclusive Content

டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டையும், தமிழக பாஜக தலைவர்களையும் முற்றிலும் புறக்கணித்துள்ளது – மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்

பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இடம்பெறாதது, மாநில...

ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – காற்றில் கரைந்த கொள்கைகள்: மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விமர்சனம்

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அக்கட்சி...

காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை...

சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?

சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...

தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!

காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான...

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி!

ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு...

334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் – மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்!

 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்திட வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்,...

பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை பேட்டி!

பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பாஜகவை மக்கள்...

பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போது பேசிய அவர், அதிமுக குறித்து பேச...

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது – பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் கூறியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை;...

மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் – மனோ தங்கராஜ் பேட்டி!

மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை...

அண்ணாமலை வெற்றி பெறுவார் – பந்தயம் விட்ட நபர் நடுரோட்டில் மொட்டை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பந்தயத்தில் தோல்வியடைந்த பாஜக நிர்வாகி நடுரோட்டில் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முந்திரித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் . இவர்...