raj

Exclusive Content

ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி – காற்றில் கரைந்த கொள்கைகள்: மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் விமர்சனம்

தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய நகர்வுகள் மற்றும் அக்கட்சி...

காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை...

சென்னையில் ஓடும் ஆட்டோவில் தொடரும் ரீல்ஸ் மோகம்: உயிரோடு விளையாடும் ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?

சென்னையின் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை இயக்கிக் கொண்டே சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்'...

தென் மண்டல கவுன்சில் கூட்டம் கோவலத்தில் தொடக்கம்: அமித்ஷா தலைமையில் முக்கிய விவாதங்கள்!

காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பரபரப்பான...

தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி!

ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது...

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும் – சத்யபிரத சாகு விளக்கம்..!

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும் என செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹீ பேட்டியளித்துள்ளார்.விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு...

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை – ஜோதிமணி!

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “அதிமுகவின் திரு....

நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது – அன்புமணி குற்றச்சாட்டு!

நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத்...

மின்சார கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 2022-ஆம்...

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் – எஸ்.பி.வேலுமணி!

அதிகமாக பேசியதே அண்ணாமலைதான், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய...