raj

Exclusive Content

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசின் ‘வாட்ஸ்அப்’ செயல்திட்டத்தை சாடிய உயர்நீதிமன்றம் – தொடரும் சர்ச்சைகள்!

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வாட்ஸ்அப்' புகார் எண்...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஏன் மவுனமாக இருக்கிறார்? மூத்த பத்திரிகையாளர் பிரியன் சரமாரி கேள்வி!

சட்டப்பேரவையில் தவெக அரசின் செயல்பாடு, நிதி நிர்வாகம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு...

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...

தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...

நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் – முதலமைச்சருக்கு அப்பாவு கடிதம்!

நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அப்பாவு தனது கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில்...

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (26.05.2024) வடக்கு...

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு படகு போக்குவரத்து ரத்து...

தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பக்கத்தில், குடும்ப வன்முறைகள் தொடர்பான 21 லட்சம் வழக்குகள்...

தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கு தமிழக அரசு கூடுதல் வரி விதிப்பது கண்டிக்கதக்கது – அன்புமணி!

தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கு தமிழக அரசு கூடுதல் வரி விதிப்பது கண்டிக்கதக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்திய அளவிலான மின்சார...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...