raj
Exclusive Content
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
மகளிர் உரிமைதொகை ரூ.3000… பாஜக அறிக்கையில் அதிரடி வாக்குறுதிகள்
பெண்களை கவரும் வகையில் ”அருணோதய்” திட்டத்தில் மகளிருக்க வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000...
பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…
பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம்...
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின்...
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – சத்யபிரத சாகு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல்...
இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி – கி.வீரமணி!
இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீது அபாண்டமான அவதூறு மழை பொழிந்துள்ளார் பிரதமர் மோடி என என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஜூன் ஒன்றாம்...
குருப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது!
தமிழ்நாட்டில் 6244 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜுன் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர்...
பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மின்சார ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை...
