raj

Exclusive Content

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஏன் மவுனமாக இருக்கிறார்? மூத்த பத்திரிகையாளர் பிரியன் சரமாரி கேள்வி!

சட்டப்பேரவையில் தவெக அரசின் செயல்பாடு, நிதி நிர்வாகம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு...

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...

சட்டப்பேரவை பஞ்ச் டயலாக்குகளை உற்பத்தி செய்யப்படும் இடமா?- சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான கேள்விகள்!

தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான...

தமிழகத்தில் ஆகஸ்ட் 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில்...

டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி திடீர் தர்ணா போராட்டம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியது...

பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளிய அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்ய வேண்டும் – சிபிஐ (எம்) கடிதம்

பள்ளி மாணவிகளை பாலியல் வணித்தில் தள்ளிய அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்ய வேண்டும் என சிபிஐ (எம்) பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, தி.நகர்,...

ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா அணி!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி...

ஆந்தரே ரஸ்செல் அபார பந்துவீச்சு – கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள்...

வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் – அன்புமணி!

வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மதிமுக பொதுச்செயலாளர்...

தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் தமிழக...

தவறி விழுந்த வைகோ – நலமுடன் இருப்பதாக துரை வைகோ தகவல்!

நேற்றிரவு வீட்டில் தவறி விழுந்த மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர் நலமுடன் இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இயக்கத் தந்தை தலைவர் வைகோ...