raj
Exclusive Content
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்
தமிழகத்தில் பொதுமக்களின் நலனைப் பேணும் வகையிலும், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையிலும்...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை
அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதால் அரசியல் பாதிப்பு ஏற்படும்: எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சு!
மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்து வருவதால் மாநிலங்களின் வளர்ச்சி...
புதிய தொழில்துறை வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தொழில்துறை தகராறு தொடர்பான புதிய வழக்குகள் 2025 நவம்பர் 21 முதல்...
மாமல்லபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய மண்டலப்...
இணையத்தை விலைக்கு வாங்கும் முதல்வரின் விளம்பரப் படைகள்: வட இந்தியாவில் அரங்கேறும் அதிர்ச்சி தரும் ‘முதல்வர் விஜய் பிரசார மாபியா!
சமூக வலைதளங்களை ஆயுதமாகக் கொண்டு வெளிமாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களின்...
கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி – முதலமைச்சர் இரங்கல்!
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர்...
பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக தகுதி பெற்றது ஐதராபாத் அணி!
நேற்றிரவு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்ட காரணத்தினால் ஐதராபாத் அணி ஒரு புள்ளி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றிற்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.17வது ஐபிஎல் கிரிக்கெட்...
ஐதராபாத்vsகுஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!
ஐதராபாத்vsகுஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்துள்ளன....
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது அநீதியான செயல் – வைகோ கண்டனம்!
தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக...
நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளை தொடங்க வேண்டும் – ராமதாஸ்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக...
காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைனில் பங்கேற்பதா? – ஈபிஎஸ் கண்டனம்
டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...
