raj

Exclusive Content

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார்...

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து… விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாா்!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம்...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...

பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்

தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...

கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர்...

பிளே ஆப் சுற்றுக்கு 3வது அணியாக தகுதி பெற்றது ஐதராபாத் அணி!

நேற்றிரவு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்ட காரணத்தினால் ஐதராபாத் அணி ஒரு புள்ளி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றிற்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.17வது ஐபிஎல் கிரிக்கெட்...

ஐதராபாத்vsகுஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!

ஐதராபாத்vsகுஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்துள்ளன....

விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது அநீதியான செயல் – வைகோ கண்டனம்!

தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக...

நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளை தொடங்க வேண்டும் – ராமதாஸ்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக...

காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைனில் பங்கேற்பதா? – ஈபிஎஸ் கண்டனம்

டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டுவிட்டு நேரில் சென்று பங்கேற்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...