raj
Exclusive Content
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதால் அரசியல் பாதிப்பு ஏற்படும்: எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சு!
மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்து வருவதால் மாநிலங்களின் வளர்ச்சி...
புதிய தொழில்துறை வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தொழில்துறை தகராறு தொடர்பான புதிய வழக்குகள் 2025 நவம்பர் 21 முதல்...
மாமல்லபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய மண்டலப்...
இணையத்தை விலைக்கு வாங்கும் முதல்வரின் விளம்பரப் படைகள்: வட இந்தியாவில் அரங்கேறும் அதிர்ச்சி தரும் ‘முதல்வர் விஜய் பிரசார மாபியா!
சமூக வலைதளங்களை ஆயுதமாகக் கொண்டு வெளிமாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களின்...
மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்குச் சொகுசு கார்கள்: மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய சொகுசு கார்கள்...
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி தாமதம்: தவெக அரசு மீது திமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டு
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழக்கில் தவெக (தமிழக வெற்றிக்...
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 64 லீக் போட்டிகள்...
உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்களுக்கு படுகர் தின நல்வாழ்த்துக்கள் – செல்வப்பெருந்தகை!
உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்களுக்கு படுகர் தின நல்வாழ்த்துகள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத...
இந்த 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப்...
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி!
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான...
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி – மு.க.ஸ்டாலின் இரங்கல்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர்...
சரிவில் இருந்து மீளுமா ராஜஸ்தான் அணி? – பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்VSபஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 64...
