raj
Exclusive Content
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்...
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை...
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச்...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
தேர்தல் ஆணையம் பிரதமர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது – செல்வப்பெருந்தகை!
தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ அதை தான் செய்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை! குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்...
பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல – மல்லிகார்ஜீன கார்கே!
ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் நீதித்துறை குறித்து கருத்து சொல்வது முறையல்ல என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே,...
இரண்டாவது வெற்றியை பெறப்போவது யார்? – பெங்களூருvsகொல்கத்தா அணிகள் இன்று மோதல்!
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பெங்களூருvsகொல்கத்தா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பாப்...
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை – பாலகணபதி
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை என பாஜக வேட்பாளர் பாலகணபதி ஆவேசமாக பேசியுள்ளார்.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக...
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே – சசிகலா காலில் விழுந்தது குறித்து ஈபிஎஸ் விளக்கம்!
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்துள்ளார்.மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணுக்கான...
மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...
