raj

Exclusive Content

சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்! 

பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை — புதிய திட்டங்களை அறிவித்தார்...

இந்தூர் நகரில் அதிர்ச்சி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட ரூ. 40 கோடி சாலை திடீர் சரிவு!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல...

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும்!

உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதியளிப்பு — அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தைக்...

“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால்...

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி! – குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறதுசென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது....

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கேVSஆர்சிபி அணிகள் மோதல்

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது...

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரவாயில், நொளம்பூர், அயப்பாக்கம், பகுதிகளில் தேர்தல் அலுவலக பணிமனைகள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உட்பட்ட அயப்பாக்கம் பகுதியில்...

லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் கையும் களவுமாக சிக்கினார்!

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இணை சார்ப்பாதிவாளர் அமுல்ராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன் என்பவர்...

ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டும் – செல்வப்பெருந்தகை

பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.03.2024: தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும்...