raj

Exclusive Content

“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால்...

கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!

ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும்...

தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! “ரீல்ஸ் வெளியிடும் அரசாக செயல்படுகிறது”

தமிழகத்தில் தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என்றும், வெறும் ரீல்ஸ்...

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம்...

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சி ரூ.58.15 கோடி நிதி ஒதுக்கீடு!

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை...

போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும்: முதலமைச்சர் விஜய்யிடம் திருமாவளவன் வலியுறுத்தல்!

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28ஆவது முறையாக நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 28ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு...

பொன்முடி வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள்...

ஒட்டுண்ணி அரசியலின் அடையாளமும், சிறந்த எடுத்துக்காட்டும் தி.மு.க தான் – அன்புமணி ஆவேசம்!

ஓபிசி 27% இட ஒதுக்கீடு, தாம்பரம் சித்த மருத்துவத்தை கொண்டு வந்தது திமுகவா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில்...

திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது!

திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின்...

ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்...

ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என  சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. முதலாவது லீக்...