raj

Exclusive Content

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது – எடப்பாடி ஆவேசம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை...

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரவேற்க்கத்தக்கது – தவெக தலைவர் விஜய்

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு...

டெல்லி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா – காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம்

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக வியூகம் வகுக்க, ‘இந்தியா’கூட்டணி ஆலோசனை...

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும்...

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்...

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன். நாடாளுமன்ற...

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – மீண்டும் ஒரு சவரன் ரூ.49,000ஐ தாண்டியது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.49,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து...

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கவுள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக...

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பண மோசடி செய்தவர் கைது!

போலி மின்னஞ்சல் மூலம் 43 லட்சம் மதிப்புடைய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் இணை ஆணையர்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 27வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன்...

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி...