raj
Exclusive Content
அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு – எடப்பாடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...
பாமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் விவரங்களை எடப்பாடி பழனிசாமி...
பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி...
சுங்கச்சாவடி விவகாரம்: மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்சநீதிமன்றம்
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநில அரசே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என...
அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா? – நயினாா் நாகேந்திரன் ஆவேசம்
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளாா்...
தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை அஞ்சலி!!
சமூக வலைதளத்தில் தன்னை குண்டு என்று கேலி செய்த நபருக்கு நடிகை...
”சூப்பர் 8” சுற்று – தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.அமெரிக்கா மற்றும்...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக சார்பில் வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக சார்பில் வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
எரியும் நெருப்பில் குளிர் காய நினைக்கிறார் இபிஎஸ் – அமைச்சர் ஆவேசம்!
கள்ளக்குறிச்சி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருவதாக அமைச்சர் .மா.சுப்பிரமணியன் குற்றாம்சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து...
வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 50 பேர் கைது – போலீசார் அதிரடி!
வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...
டி20 உலக கோப்பை தொடர்: ”சூப்பர் 8” சுற்றில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் பங்காளதேச அணியை ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் விதிமுறைப்படி வெற்றி பெற்றது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்...
