raj
Exclusive Content
லிஸ்ட் ரெடி…மார்ச் 27-ல் வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு...
தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில்...
தோழமை தொடர்வோம்… களத்தினில் வெல்வோம் – முதல்வர்
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன்...
“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்
மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப்...
கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு
" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு...
விசிக 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமவளவன் விளக்கம்…
திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன் என்பது குறித்து தொண்டர்களிடம்...
2வது நாளாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி – வெளிநடப்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும்...
டி20 உலக கோப்பை – இந்தியாVSவங்காளதேசம் அணிகள் இன்று மோதல்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாvsவங்காளதேசம் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20...
கள்ளக்குறிச்சியில் குணமடைந்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் வேதனை!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று...
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் 2 பேர் கைது!
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் தந்தை மகன் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவாற்றியூரில் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ்(51). இவரது மகன் வெங்கலசாய்(30)...
இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து...
இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 6...
