raj
Exclusive Content
மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு!
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி பாதுகாப்புப் பணி — போலீஸ்...
கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை...
“ஆட்சிக்கு வந்த 5-வது நாளே தாண்டிக்குடியில் சாலை அமைக்க உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்!”
படப்பிடிப்பின் போது கொடுத்த வாக்குறுதி — தவெக அமைச்சா் புஸ்ஸி ஆனந்த்...
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விவாதம்: மாதவிடாய் வலிக்கு விடுப்பு கேட்ட Gen Z ஊழியர் – குருகிராம் சிஇஓ-வின் கருத்தால் வெடித்த சர்ச்சை!
கடும் மாதவிடாய் வலி காரணமாக விடுப்பு கோரிய Gen Z (ஜென்...
சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!
பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை — புதிய திட்டங்களை அறிவித்தார்...
மருத்துவ உலகில் சாதனை: டெல்லி மருத்துவமனையில் 275 கிலோ எடைக் கொண்ட 16 வயது சிறுவனுக்கு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 275 கிலோ எடை கொண்ட 16 வயது...
2வது நாளாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி – வெளிநடப்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும்...
டி20 உலக கோப்பை – இந்தியாVSவங்காளதேசம் அணிகள் இன்று மோதல்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாvsவங்காளதேசம் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20...
கள்ளக்குறிச்சியில் குணமடைந்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் வேதனை!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று...
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் 2 பேர் கைது!
திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் தந்தை மகன் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவாற்றியூரில் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ்(51). இவரது மகன் வெங்கலசாய்(30)...
இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து...
இங்கிலாந்து அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 6...
