raj

Exclusive Content

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும்!

உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதியளிப்பு — அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தைக்...

“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால்...

கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!

ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும்...

தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! “ரீல்ஸ் வெளியிடும் அரசாக செயல்படுகிறது”

தமிழகத்தில் தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என்றும், வெறும் ரீல்ஸ்...

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம்...

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சி ரூ.58.15 கோடி நிதி ஒதுக்கீடு!

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை...

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் விவாகரத்து பெறலாம் – நீதிமன்றம் அதிரடி!

தாம்பத்ய உறவுக்கு மனைவி அனுமதிக்கவில்லை என்றால் கணவர் விவாகரத்து பெறலாம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த...

புதிய சட்ட வரம்பிற்குள் வராத யுஜிசி-நெட் 2024 தேர்வு முறைகேடு!

2024 பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட வரம்பிற்குள் யுஜிசி-நெட் 2024 தேர்வு கொண்டு வரப்படததால், அதில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானோர் இந்த சட்டத்தின்கீழ் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்...

சொத்து உரிமையாளரின் முந்தைய கைரேகை சரிபார்க்கும் வசதி – அமைச்சர் தொடங்கி வைத்தார்

சொத்து பரிமாற்றத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது.சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில் ஆள்மாறாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க பத்திரப்பதிவு...

தவறான தகவலை பரப்புகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி...

பாலியல் வழக்கில் கோகோ கோலா நிறுவன வாரிசுக்கு ரூ.7,521 கோடி அபராதம்!

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட்சனுக்கு ரூ.7,521 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கோகோ கோலா நிறுவனத்தின் வாரிசான அல்கி டேவிட் ஹாலோகிராப் என்ற நிறுவனத்தை...

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...