raj

Exclusive Content

வானகரம் அருகே பயங்கரம்: வாடகை காரில் பெண்ணை மிரட்டிப் பணம் பறித்துத் தகாத முறையில் நடக்க முயன்ற ஓட்டுநர் கைது!

சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் வாடகை காரில் பயணித்த பெண்ணை மிரட்டிப்...

கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!

சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால்...

அறியப்படாத உலகத்திற்குள் அடியெடுத்து வைப்பது தனித்துவமான அனுபவம்: யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் குறித்து கியாரா அத்வானி நெகிழ்ச்சி!

திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் குறித்த நடிகை கியாரா...

உக்ரைனுக்கு ஆயுத உதவி போன்ற பிரிட்டனின் ஈடுபாடு நேரடி போர்தான்: ரஷ்யா கடும் எச்சரிக்கை!

சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா மற்றும் பிரிட்டன்...

கள்ளக்குறிச்சி விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...

”சூப்பர் 8” சுற்று – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அமெரிக்கா மற்றும்...

கள்ளக்குறிச்சி சம்பவம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...

”சூப்பர் 8” சுற்றில் இந்தியாvsஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியாvsஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம்...

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 20.06.2024: தமிழகத்தில் ஓரிரு...