raj

Exclusive Content

“பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” – திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!

“முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும்...

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அரசுப் பின்வாங்கல்: மூத்த பத்திரிகையாளர் பிரியன் அலசல்!

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாக அரங்கேறிய...

மாணவர் போராட்டங்கள் மீதான தடை உத்தரவு வாபஸ்: தவெக அரசின் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசு பிறப்பித்திருந்த சர்ச்சைக்குரிய...

“தூய சக்தி”யின் முதல் கறை? அரசு அலுவலகப் பணிகளில் டெண்டர் முறைகேடு விவகாரம் – ரங்கராஜ் பாண்டேவின் அதிரடி விமர்சனம்!

​​தமிழகத்தில் ஆட்சியை மாற்றியமைத்த "தூய சக்தி" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் புதிய...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சின்னத்துரை அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

கள்ளக்குறிச்சி சம்பத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ரெய்டு நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள்...

ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சு – இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 47 வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து...

கள்ளக்குறிச்சியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யட்டது அம்பலம்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியானது நகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...

ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு!

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் இந்திய அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.அமெரிக்கா மற்றும்...