raj
Exclusive Content
சினிமா தயாரிப்பாளர் மற்றும் மனைவி மீது மும்பை போலீஸார் மோசடி வழக்கு: 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மோசடியில் அதிரடி நடவடிக்கை!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நகை வியாபாரியுமான எஸ்.கே. செல்வகுமார் மற்றும் அவரது...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் தற்காலிக ஒதுக்கீடு!
2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத...
மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் — மின், நீர் இணைப்புகளைத் துண்டிக்க அதிரடி உத்தரவு!
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக...
பேய் பீதியால் அரசு விடுதியை காலி செய்து ஓடிய 600 மாணவர்கள்!
சிகல்தாரா: அரசு விடுதியில் பேய் உலாவுவதாக எழுந்த வதந்தியால் ஒரே நாளில்...
“கார் கொடுப்பது ஓகேதான்… ஆனால் அந்தத் தொகையை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தியிருக்கலாம்!” — பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
அரசு சார்பில் புதிய சொகுசு கார்கள்/வாகனங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் வரும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல்...
அதிமுகவினர் அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர் – அப்பாவு!
அதிமுகவினர் அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...
சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல்,...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில்...
கள்ளக்குறிச்சி விவகாரம் – அமைச்சர்கள் குழு முதலமைச்சருடன் இன்று சந்திப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல்,...
49 பேரை காவு வாங்கிய மெத்தனால் – வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 49 பேர் உயிரிழந்த நிலையில், மெத்தனால் அருந்துவதால் ஏற்படும் தீமைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...
