Ramya

Exclusive Content

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!

காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...

“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.62 லட்சம் மோசடி.. தம்பதி உள்பட மூவர் கைது..!!

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.62 லட்சம் ஏமாற்றியதாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(45). ஓட்டுநராக வேலை செய்து வரும் இடரிடம் கபாலி...

விக்கிரவாண்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!

விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் மற்ரும் வழுதாவூரில் , திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். வரலாற்று...

பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா?? – திருமா கேள்வி..

தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி வருகிற 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்....

மகளிர் உரிமைத் தொகையா? மகளிரை இழிவுபடுத்தும் தொகையா முதல்வரே? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா முதல்வர் அவர்களே? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021...

அதிமுகவினர் எங்க கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டாங்க..!? – செல்லூர் ராஜு

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டார்கள், இதில் மாற்றுக் கட்சியின்(தவெக) கொடியை ஏன் பிடிக்கப்போகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் கடந்த சில தினங்கலுக்கு...