Ramya

Exclusive Content

தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!

இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...

தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "தாய்மாமன் மோதிரத் திட்டம்" தற்போது பொதுமக்களிடையே...

விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக...

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!

தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில்...

டிரம்பிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி! அமெரிக்கா – ஈரான் போரால் உருவாகும் சர்வதேச அரசியல் திருப்பங்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

மேஜையில் இருக்கும் மூன்று ஃபைல்கள் வெறும் ஆடிட் அறிக்கைகளா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுடைத்த உண்மைகள்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு...

நெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??

நெல்லையில் காவல் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மேலும் இருவர் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் உள்ளிட்ட...

#BREAKING கரூர் நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர்...

சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் கூடாது – ராமதாஸ்..!!

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ள ஊர்கள், சாலைகள்,...

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து.. 3 பேர் பலி..

கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து...

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்..!!

காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை, விளம்பர மாடல் அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ரேஷன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு..

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு மானியாக 300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ்...