Ramya

Exclusive Content

விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக...

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!

தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில்...

டிரம்பிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி! அமெரிக்கா – ஈரான் போரால் உருவாகும் சர்வதேச அரசியல் திருப்பங்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

மேஜையில் இருக்கும் மூன்று ஃபைல்கள் வெறும் ஆடிட் அறிக்கைகளா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுடைத்த உண்மைகள்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு...

உடையும் அட்லாண்டிக் பெருங்கடல்: மனித இனம் எதிர்கொள்ளும் மாபெரும் காலநிலை நெருக்கடி!

புவியின் தட்பவெப்ப அமைப்பைத் தலைகீழாக மாற்றக்கூடிய வகையிலும், உலகளாவிய கடல் நீரோட்டச்...

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த...

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..!! சுற்றுலா பயணிகளுக்கு தடை

கனமழை காரணமாக சுருளி அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுருளி அருவி. தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி...

ஆக்ரோஷத்துடன் அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.. பதறிய பயணிகள்..!!

கூடலூரில் இருந்து கரியசோலை சென்ற அரசுப் பேருந்தை, காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...

உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....

மீண்டும் மீண்டுமா?? வரலாறு காணாத புதிய உச்சம்.. சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வாடிக்கை தான் என்றாலும், அண்மைக்காலமாக கணிசமாக...

கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்...

சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு.. சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது – நயினார் நாகேந்திரன்..

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...