Ramya

Exclusive Content

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!

காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...

“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...

உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..

ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....

மீண்டும் மீண்டுமா?? வரலாறு காணாத புதிய உச்சம்.. சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வாடிக்கை தான் என்றாலும், அண்மைக்காலமாக கணிசமாக...

கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்...

சிபிஐக்கு மாறிய கரூர் வழக்கு.. சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது – நயினார் நாகேந்திரன்..

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...

நெல்லை: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்.. நண்பனை தப்ப வைக்க போட்ட திட்டமா??

நெல்லையில் காவல் நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மேலும் இருவர் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் உள்ளிட்ட...

#BREAKING கரூர் நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர்...