Ramya

Exclusive Content

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!

தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில்...

டிரம்பிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி! அமெரிக்கா – ஈரான் போரால் உருவாகும் சர்வதேச அரசியல் திருப்பங்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

மேஜையில் இருக்கும் மூன்று ஃபைல்கள் வெறும் ஆடிட் அறிக்கைகளா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுடைத்த உண்மைகள்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு...

உடையும் அட்லாண்டிக் பெருங்கடல்: மனித இனம் எதிர்கொள்ளும் மாபெரும் காலநிலை நெருக்கடி!

புவியின் தட்பவெப்ப அமைப்பைத் தலைகீழாக மாற்றக்கூடிய வகையிலும், உலகளாவிய கடல் நீரோட்டச்...

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த...

தினமும் ₹5,000 வரை லாபம் ஈட்டலாம்: கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்ட 10 உற்பத்தித் தொழில்கள்!

கிராமப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கிராமப்புற உற்பத்தித்...

அக்.16ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..!!

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே...

நடப்பாண்டு RTE சட்டத்தின் கீழ் 82 ஆயிரம் பேர் விண்ணப்பம்..!!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ) தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டில் 7,717 தனியார் பள்ளிகளில், 80 ஆயிரத்து 387 இடங்களுக்கு,...

சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!

மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மறைந்த ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்டோபர் 28ஆம் வரை இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில...

கேடு கெட்டவர்..!! ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? – அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!!

அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம் என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்...

சபரிமலையில் தங்க கவசம் கழற்றப்பட்ட விவகாரம்.. தேவசம்போர்டு அதிகாரிகள் மீது பாயப்போகும் நடவடிக்கை என்ன??

துவாரபாலகர் தங்க கவசம் கழட்டப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவ்சம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை...