Ramya
Exclusive Content
கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!
கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...
வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…
புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...
ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...
பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி
நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...
”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்
எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின்...
திமுகவை எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.!! – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு..
பெரியாரை திட்டியவர்கள் யாராயிருந்தாலும் செருப்பால் அடிக்காமல் விடக்கூடாது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து...
இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..
ராமேஸ்வரம் மீனவர்களின் 3 விசைப்படகுகள் மற்றும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டுப்பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க...
76வது குடியரசு தினம் : தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை...
ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...
யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ்...
’நன்றி சொல்ல வார்த்தையில்ல.. ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்’ – அஜித்குமார் நெகிழ்ச்சி..!!
கார் ரேஸிங்கில் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் குமார், மறுபுறம் ரேஸிங்கிலும் கலக்கி வருகிறார்....
