Ramya

Exclusive Content

தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்

"தவெகவின் மீது அடுக்கடுக்கான புகார்களை அம்பலப்படுத்திய கம்யூனிஸ்டுகள்!" – பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...

“விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!” – கொதிக்கும் தமிழக அரசியல் களம்: சி.பி.ஐ. வீரபாண்டியன் அதிரடி குற்றச்சாட்டு

"விஜய் நடத்துவது அப்பட்டமான குதிரை பேரம்!" – கொதிக்கும் தமிழக அரசியல்...

“திமுக இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது!” – திருச்சி சிவா ஆவேச முழக்கம்

"தமிழகத்தில் புதிய அரசியல் சக்திகள் உருவாகலாம், ஆனால் திமுக எனும் மாபெரும்...

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

கிருஷ்ணகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட்.. இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில், “ நேற்று (09-10-2025), மத்தியமேற்கு...

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை” – த.வெ.க.

கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ...

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்.. நீதிமன்றதை நாடிய மனைவி..!

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது...

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரனும் – ஆ.ராசா எம்.பி.

திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என பாஜக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில்...

27 சவரன் நகைகள்.. அரசு பேருந்தில் தவறவிட்ட தம்பதி.. ஓட்டுநர், நடத்துநர் செயலில் நெகிழ்ச்சி..!!

பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை , பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை...

கதறி அழுதாலும் கையூட்டு ஓயவில்லை.. உழவர்கள் கண்ணீரை தடுக்க நடவடிக்கை தேவை – அன்புமணி..!

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத...