Ramya

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

இந்தியை கொண்டுவர முயற்சி.. இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்..

பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சித்...

‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில துணை...

மொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..

இந்திய ராணுவத்தில் இணைவதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு எழுத, ஏராளமான வடமாநில இளைஞர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்...

அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!

மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை...

10 நாட்களுக்கு பின் பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்.. திருவொற்றியூர் பள்ளியில் பரபரப்பு..

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி...

முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளில் இதுவரை இல்லாத அளவாக அதிகம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள்...