Ramya

Exclusive Content

அவைத் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சட்டமன்றத்தில் காரசார விவாதம் – வெளிநடப்பு செய்து திமுக உறுப்பினர்கள் கண்டனம்சட்டப்பேரவைச்...

இந்தியாவில் 15% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி பரபரப்பு குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR)...

மத்திய பிரதேசத்தில் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பரிதாப பலி – பலர் கவலைக்கிடம்!

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக...

உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ம் இடம்

வியட்நாமில் நடைபெற்ற 'மிஸ் வேர்ல்டு' உலக அழகிப் போட்டியில் டொமினிகன் குடியரசைச்...

பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக...

2029-க்குள் போதைப்பொருள்கள் இல்லாத இந்தியா உருவாகும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, "போதையில்லாத...

ஊழல்..! சொத்துக்குவிப்பு..!! மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது..!!

சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே. முன்னால் கடற்படை...

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! – பா.ரஞ்சித் காட்டம்..

தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரிக்க வேண்டும் என இயக்குனரும், நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ்...

’நன்றி சொல்ல வார்த்தையில்ல.. ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்’ – அஜித்குமார் நெகிழ்ச்சி..!!

கார் ரேஸிங்கில் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் குமார், மறுபுறம் ரேஸிங்கிலும் கலக்கி வருகிறார்....

சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு..

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி, அந்தத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தத் தொகுதியில்...

தொடர் விடுமுறை எதிரொலி.. ஜன.20 கூடுதல் பத்திரப்பதிவு செய்ய உத்தரவு..

தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்,  ஜன 20ம் தேதி கூடுதல் பத்திரப்பதிவுக்கான முன்பதிவு வில்லைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில்...