Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

இன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 18வது ஐபிஎல் மெகா ஏலம் சவுதியின் ஜெட்டா நகரில் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு...

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது புதிதல்ல..! காலங்காலமா இருக்கு – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சு..

மாணவர்கள் தவறான பாதையில் செல்வது இப்போது மட்டுமல்ல பல காலமாகவே இருந்து வருகிறது என பள்ளிகல்வி துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். க்ரை(CRY - Child Rights and You) என்ற தனியார் அமைப்பின்...

4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.அதில், காங்கிரஸ் வேட்பாளர்...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு? – திருமா..!

மகாராஷ்டிரா - ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத்...

மகாயுதி கூட்டணியில் சலசலப்பு..! தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் எதுவும் போடலையே – ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி..

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடவில்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்...

’கல்வித்தாரகை’ விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை – பாராட்டிய அமைச்சர்..!!

ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் என்கிற அரசாணைக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த ஆசிரியைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘கல்வித்தாரகை’என்னும் விருது வழங்கியுள்ளார்.கடலூர் மாவட்டம் மடுவங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்...