Ramya
Exclusive Content
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...
மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!
"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
எத்தனால் கலப்பு பெட்ரோலின் மறுபக்கம்! – மக்கள் தலையில் சுமையா? சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வைக்கும் காரசாரமான விமர்சனங்கள்!
"மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள '20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல்'...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
வாட்டா் + தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் சென்னை மாநகராட்சி – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன??
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!
இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள்....
கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு – கொந்தளித்த ஜோதிகா..!!
கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? எனவும் அவர் வருத்தம்...
கார்த்திகை மாத பிறப்பையொட்டி, காசிமேட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி..
கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுவாக வார விடுமுறை தினங்களில் காசிமேட்டில் மீன்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். சென்னை...
16வது நிதிக் கமிஷன் குழு இன்று தமிழகம் வருகை.!!
16 வது நிதிக் கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு...
