Ramya
Exclusive Content
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
”சகோதரா் ஜேதஸ்வியை தமிழ்நாடு சார்பில் வரவேற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள தேஜஸ்வி யாதவை...
அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்
பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நீண்ட...
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு? எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு..
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடி போலீஸாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.கரூர் மாவட்டம்...
மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளார். ஆனால் கடந்த முறை போல் அல்லாமல்,...
அம்பத்தூர் : விஜய் பிறந்தநாளையொட்டி ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்..
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரோபோ சங்கர், ஸ்ரீநாத், சவுந்தர் ஆகியோர் பங்குபெற்றனர்.நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் 50வது...
முதல்வருக்கு மனதில் அச்சம்.. சிபிஐ விசாரணை வேண்டும் – டிடிவி தினகரன்..
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
மட்டன் பிரியாணியில் புழு.. சென்னையில் பிரபல உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்..
அம்பத்தூர் அருகே பிரபல தனியார் உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகமாம ஸ்டார் ஆம்பூர்...
விஷம் குடித்த கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.. மருத்துவரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால், மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர்...
