Ramya

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

தூள் கிளப்பிய இஸ்ரோ.. மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி..

மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு புஷ்பக் ராக்கெட் சோதனை (RLV-LEX3) மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளதுஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய...

மெரினாவில் போராட்டமா?? – காவல்துறை தீவிர ரோந்து..

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...

ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்தனும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என...

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்..

கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

‘பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்..; கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அரசு’ – சூர்யா கண்டனம்..

தமிழ்நாடு அரசு நிர்வாகம் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற...

‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்

ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...