Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

ஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய , வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலின் இருப்பிடத்தை சென்னை போலீசார் நெருங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் கடந்த...

3 வினாடிக்கு ரூ.10 கோடி .. இழிவான செயலை மறைக்க முகமூடி அணிந்து வலம் வரும் தனுஷ்..! – பகீர் கிளப்பும் நயன்தாரா..!!

தனது இழிவான செயல்களை மறைக்கும் வகையில் போலியான முகமூடியை அணிந்துகொண்டு நடிகர் தனுஷ் வலம் வருவதாக நடிகை நயன்தாரா கடுமையாக சாடியுள்ளார்.   நடிகை நயன்தாரா திரைத்துறையில் பல சவால்களை எதிர்கொண்டு இன்று நம்பர் ஒன்...

மருத்துவர்கள் இல்லாததால் பறிபோன உயிர்.. உறவினர்கள் போராட்டம்.. கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு..

அவசர சிகிச்சைப் பிரிவில் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருபவர் மருத்துவர் பாலாஜி...

கணினி அறிவியலை தனிப்பாடமாக்குக.. கணினி பட்டதாரிகளுக்காக குரல் கொடுத்த ராமதாஸ்..

தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக...

முன்ஜாமின் மனு தள்ளுபடி.. நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம்..!!

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து...

டாக்டருக்கு கத்திக்குத்து எதிரொலி : மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. தவிக்கும் நோயாளிகள்..!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டி அரசு பன்னோக்கு...