Ramya
Exclusive Content
“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட...
“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!
தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித...
“பிரதமர் கனவில் விஜய்”: உடையும் தவெக – காங்கிரஸ் கூட்டணி? – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் ஆக்குவோம் என்று...
“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள்...
“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 'நியூஸ்...
“2027-லேயே தேர்தல் வருதா?”: மாறும் அரசியல் கணக்குகள்! விஜய் போடும் சீக்ரெட் பிளான் பலிக்குமா? – போட்டுத் தாக்கிய தராசு ஷியாம்!
"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின்...
ரூ.1.5 கோடி அபராதம் : நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்.30ல் விசாரணை..
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்...
லியோ பட நடன கலைஞர்கள் ஊதிய விவகாரம் – ஆர்.கே.செல்வமணி விளக்கம்..
'லியோ’ திரைப்பட நடன காட்சியில் பங்கேற்றவர்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடி தான்’ பாடலில் பங்குபெற்ற நடன கலைஞர்களுக்கு...
மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..
முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ்,...
கோடநாடு வழக்கு : எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை ..
கோடநாடு கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின்...
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் : சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை..
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல்,...
