Ramya

Exclusive Content

“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட...

“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!

தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித...

“பிரதமர் கனவில் விஜய்”: உடையும் தவெக – காங்கிரஸ் கூட்டணி? – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்!

தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் ஆக்குவோம் என்று...

“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள்...

“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 'நியூஸ்...

“2027-லேயே தேர்தல் வருதா?”: மாறும் அரசியல் கணக்குகள்! விஜய் போடும் சீக்ரெட் பிளான் பலிக்குமா? – போட்டுத் தாக்கிய தராசு ஷியாம்!

"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின்...

கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை..

ராஜஸ்தான் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் லாவண்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, கடந்த 23ம்...

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று...

இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்று 13 மாவட்டங்களில்...

6 மாத குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்.. பெற்றோர் கைது..

அமெரிக்காவில் 6 மாத கைக்குழந்தையை 50 இடங்களில் எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எவான்ஸ்வில் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிண்ட் - ஏஞ்சல் ஷோனபாம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே...

சனாதன விவகாரம்: நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது – உதயநிதி ஸ்டாலின்..

சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...