Ramya
Exclusive Content
“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட...
“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!
தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித...
“பிரதமர் கனவில் விஜய்”: உடையும் தவெக – காங்கிரஸ் கூட்டணி? – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் ஆக்குவோம் என்று...
“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள்...
“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 'நியூஸ்...
“2027-லேயே தேர்தல் வருதா?”: மாறும் அரசியல் கணக்குகள்! விஜய் போடும் சீக்ரெட் பிளான் பலிக்குமா? – போட்டுத் தாக்கிய தராசு ஷியாம்!
"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின்...
2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது.
மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை...
உடலுறுப்பு தானம் : இனி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
உடலுறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்ன தானம், ரத்த தானம் , உடலுறுப்பு தானம் என ஒவ்வொரு தானமும் முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறப்பு...
விநாயகர் சதுர்த்தி : சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக...
மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
சென்னை மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அய்யனார் - சோனியா தம்பதி. இவர்களது 4 வயது...
வீட்டிலேயே பிரசவம் – தாய், சேய் பலியான சோகம்..
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு தாய், சேய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் - வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே...
பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் "பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது" என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜி20 கூட்டமைப்பு கடந்த...
