Ramya

Exclusive Content

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு: ட்ரம்ப்பின் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே 14 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும்,...

3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது

கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை...

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல்...

ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..

ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில்...

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து...

ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில்...

சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை...

தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..

சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள...

தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது....