saminathan

Exclusive Content

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!

வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை...

பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக...

சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!

​தமிழ் படைப்புலகின் தலைசிறந்த ஆளுமையும், வானம்பாடி இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான மூத்த...

தருமபுரியில் பயங்கரம்: மனைவி, மகளைக் கொன்றுவிட்டு லாரியின் முன் குதித்து குடும்பத் தலைவர் தற்கொலை!

தருமபுரியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் 14 வயது...

தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநரா? டெல்லி செல்கிறார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்…அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

​தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக...

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2 நாள் உயர் அதிகாரிகள் மாநாடு நிறைவு: முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

​சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த இரண்டு...

சரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து...

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் இன்று அதிகாலை சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீபத்தால் டீசல் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும்...

சீட்டுக்கு அடியில் மைக்! ஒட்டுக்கேட்கும் பாஜக! ஜீவசகாப்தன் நேர்காணல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் எழுவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர்...

சேட்டையை காட்டும் அமித்ஷா! இபிஎஸ் சோலி முடிஞ்சுடுச்சு! எச்சரிக்கும் எஸ்.பி. லெட்சுமணன்!

அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற்றாலும், பாஜக ஆட்சியில் பங்குபெறும் என்று அமித்ஷா தனது ஆங்கில நாளிதழ் பேட்டி மூலம் தெளிவுபடுத்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரித்துள்ளார்.தமிழ்நாட்டில்...

இந்திய பிரதமரா? குஜராத் ஏஜெண்டா? மோடி சுற்றுப்பயண உள்குத்து என்ன?

பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் இந்த ஒப்பந்தங்களால் பயனடைய போவது குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளர்...

ஆட்சியில் பங்கு வேண்டும்! அதிமுகவை அதிரவைத்த அமித்ஷா! தராசு ஷ்யாம் நேர்காணல்!

இந்து சமய அறநிலையத்துறை எம்ஜிஆர் காலம் முதல் கல்லூரி நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து அதிமுக பேசுகிறபோது அது பாஜகவின் குரலாகத்தான் ஒலிக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமக,...