saminathan
Exclusive Content
காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை...
மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை Open ...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்
ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...
ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்
தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளை ஊக்கப்படுத்திட...
சரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து...
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!
திருவள்ளூரில் இன்று அதிகாலை சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீபத்தால் டீசல் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும்...
சீட்டுக்கு அடியில் மைக்! ஒட்டுக்கேட்கும் பாஜக! ஜீவசகாப்தன் நேர்காணல்!
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் எழுவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர்...
சேட்டையை காட்டும் அமித்ஷா! இபிஎஸ் சோலி முடிஞ்சுடுச்சு! எச்சரிக்கும் எஸ்.பி. லெட்சுமணன்!
அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற்றாலும், பாஜக ஆட்சியில் பங்குபெறும் என்று அமித்ஷா தனது ஆங்கில நாளிதழ் பேட்டி மூலம் தெளிவுபடுத்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரித்துள்ளார்.தமிழ்நாட்டில்...
இந்திய பிரதமரா? குஜராத் ஏஜெண்டா? மோடி சுற்றுப்பயண உள்குத்து என்ன?
பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் இந்த ஒப்பந்தங்களால் பயனடைய போவது குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளர்...
ஆட்சியில் பங்கு வேண்டும்! அதிமுகவை அதிரவைத்த அமித்ஷா! தராசு ஷ்யாம் நேர்காணல்!
இந்து சமய அறநிலையத்துறை எம்ஜிஆர் காலம் முதல் கல்லூரி நடத்தி வரும் நிலையில், அதை எதிர்த்து அதிமுக பேசுகிறபோது அது பாஜகவின் குரலாகத்தான் ஒலிக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பாமக,...
