saminathan
Exclusive Content
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக,...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142...
அமைச்சர் கே.என்.நேரு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை – ஐகோர்ட் விளக்கம்
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என...
மே 4க்கு முன் தவெக வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டம்!
மே 4 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு...
வேங்கைவயல் வழக்கு: காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது – திருமாவளவன் வலியுறுத்தல்!
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் காவல் துறையின்...
கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...
தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் பெரியார்… சீமானுக்கு பழ.கருப்பையா பதிலடி!
தந்தை பெரியார் தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் என்றும், ஆனால் அவரை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் மன்னிப்பு கேட்டனர் என்றும் இயக்குநர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு...
தடியா..? துப்பாக்கியா..? சலம்பும் சீமான்… சவால்விடும் கரு. பழனியப்பன்!
சனாதனத்தின் ஹோல்சேல் டீலரான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவே அமைதியாக உள்ளபோது, அவர்களது பிரான்ச்சான சீமான் ஏன் பெரியார் குறித்து சலம்புகிறார் என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் தொடர்பாக...
முதலமைச்சரின் ஒற்றை அறிவிப்பு… ஆடிப்போன ஆளுநர் மாளிகை!
தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர்...
பிரபாகரனே பெரியாரிஸ்டுதான்… தரவுகளுடன் கொளத்தூர் மணி!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு பெரியாரியவாதி என்றும், அந்த இயக்கத்தில் பலர் பெரியாரியவாதிகளாக இருந்தனர் என்றும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.பிரபாகரனுக்கு எதிராக பெரியாரை சீமான் முன்னிறுத்துவது தொடர்பாக...
