saminathan
Exclusive Content
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...
ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...
பெரியார் சர்ச்சை : அத்தனைக்கும் விஜய்தான் காரணம்… உண்மையை போட்டுடைத்த சீமான்!
நடிகர் விஜயின் வருகையால், தனது வாக்குவங்கி பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சீமான், தவெகவின் கொள்கை தலைவரான பெரியாரை கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீமானின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதனை ...
யூஜிசி விவகாரத்தை திசை திருப்ப பெரியாரை கையில் எடுத்த சீமான்… தோழர் மருதையன் விளாசல்
யூஜிசி மூலமாக உயர்கல்வியை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்ள பாஜக முயற்சிப்பதாகவும், அதனை திசை திருப்பவே சீமான் பெரியார் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் தொடர் அவதூறுகள் குறித்து...
திராவிட கோட்டையில் ஓட்டை போடும் சீமான்… பெரியார் மீதான தாக்குதலின் பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்!
பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம்...
“ISRO தான் எங்கள் இலக்கு”… அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகராசபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு ரோபோக்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது தியாகராசபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா...
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள் என்றும்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர்...
