saminathan
Exclusive Content
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...
அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!
திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...
ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...
எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...
தனுஷ்க்கு எதிராக நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் தொடந்த மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும்...
இந்தியா – இங்கி., 2வது டி20 போட்டி: ஜனவரி 25ல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
சென்னையில் வரும் 25ஆம் தேதி நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தென்னக...
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த...
திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணி தொடக்கம்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள ராட்சத பாறையை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை கோயில் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் காப்புக்காடு மலைப் பகுதியில் கடந்த டிசம்பர்...
நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி...
செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்… தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு!
கேரளாவில் செல்போனை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு, 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று...
