saminathan

Exclusive Content

தமிழகத்தில் 180 முதல் 200 தொகுதிகள் தவெக வெற்றி பெறும் – செங்கோட்டையன்

தமிழக வெற்றிக்கழகம் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். இது மனித நேயத்தோடு இயங்குகிறது...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி...

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

தமிழ்நாட்டிற்கு என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி 

தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலக வாளகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அனிதா...

சீமானை இயக்குவது இவர்கள் தான்… பெரியார் குறித்த அவதூறின் பின்னணியை உடைக்கும் இயக்குநர் அமீர்!

திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர்...

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...

ஆர்.எஸ்.எஸ். பாணியில் கூலிப்படை அரசியல் செய்யும் சீமான்… பெரியார் அவதூறு பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்! 

தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்த்து பேச பாஜகவுக்கு கிடைத்த திறமையான கூலிப்படை நபர்தான் சீமான் என தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்து தெரிவித்ததன் முழுமையான பின்னணி குறித்து பிரபல...

யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...

இவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் அவதூறு பரப்புகிறார்… உண்மையை உடைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாகவும், அவரது ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த நாம்...