saminathan

Exclusive Content

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...

அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!

திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...

ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...

எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...

பாஜகவுக்கு விலைபோன சீமான்… ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் இஸ்லாமியர்கள், தலித்துக்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிகளை தாங்களே...

தூத்துக்குடி: பொங்கல் விழாவில் பைக் சாகசம்… தனியார் கல்லூரி மாணவர்களின் 14 பைக்குகள் பறிமுதல்!

தூத்துக்குடி தனியார் கல்லூரி பொங்கல் விழாவையொட்டி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.தூத்துக்குடி பாளையங்கோட்டை...

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!

சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...

பொங்கல் பண்டிகைக்காக 2ஆம் நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நேற்று ஒரே நாளில் 2.25 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சந்திப்பு!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட...