saminathan
Exclusive Content
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
பாஜகவுக்கு விலைபோன சீமான்… ஆளுர் ஷாநவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
பெரியார் குறித்த அவதூறுகளை பரப்புவதன் மூலம் இஸ்லாமியர்கள், தலித்துக்களை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரிக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிகளை தாங்களே...
தூத்துக்குடி: பொங்கல் விழாவில் பைக் சாகசம்… தனியார் கல்லூரி மாணவர்களின் 14 பைக்குகள் பறிமுதல்!
தூத்துக்குடி தனியார் கல்லூரி பொங்கல் விழாவையொட்டி பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.தூத்துக்குடி பாளையங்கோட்டை...
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!
சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...
பொங்கல் பண்டிகைக்காக 2ஆம் நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நேற்று ஒரே நாளில் 2.25 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த...
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சந்திப்பு!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட...
