saminathan

Exclusive Content

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில்  தீவிரமாக...

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...

‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு!

மதுரை: மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ். ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மதுரை திருமங்கலம்...

பொங்கல் பண்டிகை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுஇது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில்...

மதுரை அருகே 2வது சிப்காட் தொழிற் பூங்கா அமைகிறது!

மதுரை - சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் 2வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது.தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின்...

பொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும்...

பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர்...

அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!

இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம்...