saminathan

Exclusive Content

வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!

மல்லை சத்யா அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட...

அரசை கவிழ்க்கும் சதி என்ற குற்றச்சாட்டு ஆவணங்களில் இருந்து நீக்கம்” – திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேட்டி!

திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே...

ஆசிரியர்களை மிரட்டுவதா? அமைச்சர் கீர்த்தனாவின் செயலை ஏற்க முடியாது: பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் குமரேசன் காட்டம்!

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) நடத்தும் முறையில் அரசு...

எழும்பூர் மருத்துவமனை – முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு: “பணம் கேட்டால் ஊழியர்கள் டிஸ்மிஸ்” – அமைச்சர் எச்சரிக்கை!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று...

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலை முறியடிக்க, 'இந்தியா'...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு!

மதுரை: மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ். ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மதுரை திருமங்கலம்...

பொங்கல் பண்டிகை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுஇது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில்...

மதுரை அருகே 2வது சிப்காட் தொழிற் பூங்கா அமைகிறது!

மதுரை - சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் 2வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது.தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின்...

பொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும்...

பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர்...

அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!

இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம்...