saminathan
Exclusive Content
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு: அண்ணா மாளிகையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்!
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திடக்கழிவு மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின்...
எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு...
இன்னும் ரூ.2,000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
உங்களிடம் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலைப்பட வேண்டாம், அவற்றை...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடியில் புதிய ஆலை: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலாருடன் ஒப்பந்தம்!
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி...
கரூர் உயிரிழப்பு விவகாரம்: அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு...
ஸ்டாலினுக்கு 210 சீட்டுகள் உறுதி… அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக திமுகவுக்கு 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு...
செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை செம்மொழிப் பூங்காவில் 4-வது சென்னை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது....
பாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை...
வீட்டின் அருகே மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை… சிறுவன் உள்பட 4 பேர் கைது
சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன்....
புத்தாண்டில் 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 57,440-க்கு வர்த்தகம் ஆகிறது.சென்னையில் நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை சவரனுக்கு...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி...
