saminathan
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை பொது வெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!
சென்னை பெரம்பூரில் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகன் என்பவரை காவல் துறையினர் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் மீது 3 கொலை...
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கல்!
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு...
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிய கே.வி. குப்பம் ஒன்றிய நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சியின் கே.வி.குப்பம் ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளது, அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலுர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து...
திருவள்ளுரில் நா.த.க-விலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
திருவள்ளுர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கை விரோத போக்கை கண்டித்து, அக்கட்சியில்...
